Wednesday, June 16, 2010

முதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்

"ஒற்றைப் பார்வையிலும்
ஒற்றைச் சிரிப்பிலும் வந்து
விடுகிறதாமே இந்த
வீணாய்ப்போன காதல் ??"
யாருக்கிட்ட வசனம் பேசற ?
போப்பா ஏய் !!
என்று  அன்று பல பேரை இப்படி
அசிங்கப் படுத்தும்  போதே
தெரியாமல் போய்விட்டதே ,


இன்று ,
நானும் அந்த
'பல பேர்களுள் ஒருவன்'
ஆவேன் என்று !
-----------------------------------------------------------------------
"முதற்பார்வையிலும், முதற்சிரிப்பிலுமே,
சத்தியமாய் காதல் சாத்தியம் தான் அழகி !
உன்னை போன்ற ஒருத்தி கிடைத்து விட்டால் !

No comments:

Post a Comment